மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_159

“வலி”

வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரை
வலி சுமந்து
தேடும் உறவுகள்
உடன் பிறப்புக்கள்!

ஊர் கூடி
உறவு கூடி
கொந்தளித்து என்ன பயன்?
பாப்பார் கேட்பார்
யாரும் இல்லை!

வெள்ளை கொடியுடன் சென்ற
வெண்புறாக்கள் எங்கே?
கையில் கொடுத்த பிள்ளைகள்
கைமாறி போனதேனோ?

எத்தனை ஆண்டுகள்
கடந்தாலென்ன நினைவுகளை
மனதில் சுமக்கும் வலி!

மனிதன் மிருகமாகி
மனிதனை
மனிதன்
வேட்டையாடி
மானிடனை சுட்டெரித்து
மாந்தரை துன்புறுத்தி!

பெண்களை
வன்கொடுமைக்கு உட்படுத்தி
வலி மேல் வலி கொடுத்து
வேதனை சோதனை பார்க்க முடியல்லயே!
ஏன் இந்த
கொடுர
வலியை கொடுக்கும்
கோளைகளுக்கு
மரணதண்டனை கொடுக்கல்லேயே
கோர நயவஞ்சகர்
கொடுரமாய்
வலி சுமக்கட்டும்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
07.09.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading