பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மாற்றம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235

ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும் துணை கவிஞர்கள்
பொறுப்பு ஏற்கும் பொறுப்பு!

இயலாமை
முயலாமை
சேவிகளில் சேராமை
பக்கல்லையோ
கேக்கல்லையோ
பாராமுகம் தவிர்த்திடுவோம்!

சந்தகவி சிறகடிக்க
வந்தமர்ந்து
துணைக்கரம் கொடுத்திட
தடை இன்றி
சந்த கவிதை பயணம் தொடரும்!

சிற்றூந்தும் தேவை இல்லை
கைக்குள் அடங்கும்
கைபேசியில் கை கொடுப்போம் பாவலர் பாவைக்கு தோள் கொடுப்போம் !

நன்றி
வணக்கம் 🙏
08.06.26

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading