13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_161
“விடியுமா தேசம்”
இலகு காத்த கிளி போல
எத்தனை காலம் காத்திருந்து பாத்திருந்து
காலங்கள்
கரைந்து போனதடி
பூத்திருந்து
பூ இதழ் நோகுது!
வஞ்சி மகள்
வாழ்ந்தது
எல்லாம் கண்ணீர் கோலம்
மாலை ஒன்று தொடுத்து வைத்தேன்
அண்ணனுக்காக!
இயற்கையை நண்பன் ஆக்கினான்
வாழ்க்கை தனது தத்துவசிரிய
என்றார்
வரலாறு தனது வழிகாட்டியாக கொண்டு
ஈழ மக்களுக்காக இறுதிவரை போராடினார் மடிந்தால் மண்ணுக்காக வீழ்ந்தால்
வித்துக்காக
என இடித்துரைத்தார்
இன்றும் காதில் கேட்கின்றது!
இப்படி ஒரு தலைவன் வந்தால் கணப்பொழுது விடிந்திடுமே நம் தேசம்!
ஆட்சி மாறியது ஆனந்தம் தான்
கைக்கு வருமுன் நெய்க்கு விலை பேச
முடியது!
ஊழல் இல்லாத அரசு
மோசடி லஞ்சம்
இனப்பாகுபாடு
மதங்களுக்கு இடையிலான முரன்பாடு
இல்லாத போது
விடிந்திடுமா
தேசம்!
நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்
23.09.24

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...