19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
திருமதி .அபிராமி கவிதாசன்.
28.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம்
116…
தலைப்பு !
“நீர்க்குமிழி”
கண்ணாடி பளபளப்பில்
கண்சிமிட்டும் நீர்க்குமிழி
கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன்
காட்சியே //
வண்ண வண்ண குமிழிகள் வானவில்
நிறத்தினில்
வட்டவடிவில் வலம்வரும் விளையாடி காற்றினில் //
எண்ணத்தில் உடையப் போகும் ஏக்கமும் இல்லாது
எண்ணற்ற குமிழிகள்
எழிழுடன் தோன்றுமே //
மண்ணை தொட்டதும் மரணம் என்பதை
மனமும் அறியும்
மகிழ்ந்து மடியும் //
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...