25
Feb
நேவிஸ் பிலிப் கவி இல (570)
வரமாய் கிடைத்த வாழ்வினை நாம்
வளமாய்...
25
Feb
வரமாகும் வாய்ப்புகளே 2160 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
புலம் பெயர் வாழ்விலே எம் தமிழ் உறவுகள்
பன்னாட்டு நாடுகளில் வாழும் நிலையினிலே
புதுமையாக பூத்து...
25
Feb
வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வரமாகும் வாய்ப்புகளே
இயற்கையின் கொடையில்
வளமான வாய்ப்புகள்
இறைவனின் படைப்பில்
பிறப்புஇறப்பு நியதிகள்
வாழ்வு என்பதும்
வரமான...
ரஜனி அன்ரன்
“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023
கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !
செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !
பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !
Author: Nada Mohan
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...