26
Jun
இது வாழ்க்கையப்பா
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157
அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும் நிலவொளி
பக்குவமாய் வீழும் பனித்துளி
வானம் கொள்ளும் துயரம்
மெல்ல இருள் சூடிக்கொள்ளும்
மின்மினியாய் விண்மீன்கள்
கண்ணடித்துக் காதலிக்கும்
பூக்கள் மலர ஆயத்தமாகும்
பூமி விடியலை அணைத்து நிற்கும்..
சிவதர்சனி இராகவன்
29/5/2025
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.