” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157

அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும் நிலவொளி
பக்குவமாய் வீழும் பனித்துளி
வானம் கொள்ளும் துயரம்
மெல்ல இருள் சூடிக்கொள்ளும்
மின்மினியாய் விண்மீன்கள்
கண்ணடித்துக் காதலிக்கும்
பூக்கள் மலர ஆயத்தமாகும்
பூமி விடியலை அணைத்து நிற்கும்..
சிவதர்சனி இராகவன்
29/5/2025

Nada Mohan
Author: Nada Mohan