மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

அது. ஒரு கனாக்காலம்

இரா.விஜயகௌரி
விழிக்குள் மொழி பேசி
வியந்து தினம் மலர்ந்து
மலருக்குள் இதழாய் நின்று
மகிழ்ந்தெழுந்த பொற்காலம்

பதின்ம வயதெழுதி எங்கள்
பழகும் உறவிழைந்து -தினம்
தென்றலின் சிறகசைக்க விரிந்த
தெவிட்டாத கற்காலம்

துன்பத்தின் பேரலையை -நாம்
தூர எறிந்து வந்தோம்
வனப்பின் தெறிப்பறிந்து
வண்ணத்துப் பூச்சியானோம்

துள்ளி. மனம் மகிழ்ந்து
புள்ளி மான் கூட்டங்களாய் அன்று
கள்ளம் கபடமற்ற அந்த
காவியத்தின் எழில் பருவம்

ஆம் வாழ்வின் சிறு பருவம்
வனப்பின் எழில் தொடுகை
எதையும் முடித்தே வெல்லும் -அது
ஓர் கனவின் காலமென்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading