15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
அது. ஒரு கனாக்காலம்
இரா.விஜயகௌரி
விழிக்குள் மொழி பேசி
வியந்து தினம் மலர்ந்து
மலருக்குள் இதழாய் நின்று
மகிழ்ந்தெழுந்த பொற்காலம்
பதின்ம வயதெழுதி எங்கள்
பழகும் உறவிழைந்து -தினம்
தென்றலின் சிறகசைக்க விரிந்த
தெவிட்டாத கற்காலம்
துன்பத்தின் பேரலையை -நாம்
தூர எறிந்து வந்தோம்
வனப்பின் தெறிப்பறிந்து
வண்ணத்துப் பூச்சியானோம்
துள்ளி. மனம் மகிழ்ந்து
புள்ளி மான் கூட்டங்களாய் அன்று
கள்ளம் கபடமற்ற அந்த
காவியத்தின் எழில் பருவம்
ஆம் வாழ்வின் சிறு பருவம்
வனப்பின் எழில் தொடுகை
எதையும் முடித்தே வெல்லும் -அது
ஓர் கனவின் காலமென்பேன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...