10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
அது ஒரு கனாக்காலம்
ராணி சம்பந்தர்
மகிழ்வான பிறந்த மண்
சொந்த பந்தம் சூழ்ந்து
வாழ்ந்து வந்த இனிமைக்
காலம் பட்டுப் பூச்சியாய்
சிறகடித்துப் பறந்த காலம்
தனிமை நினைவேயன்றிய
கனிவு மொழி பேசி மகிழ்வு
ஊட்டும் கூட்டுக்குடும்ப
உறுப்பினர் காட்டிய பரிவில்
குதூகலித்த காலமது
கோடி இன்பந் தந்திடும்
அன்னையின் மடியில்
தூங்கிடவே கதை சொல்லி
மனம் நிறைந்த மறக்கவே
முடியாத பதிவுக் காலமது
அக்காமார் சமைத்துத் தர
தந்தை தான் உண்ண முதல்
ஒரு பிடி எனக்கு ஊட்டி விட்டுத்
தந்த அந்தப் பாச ருசி இன்றும்
நாவூற நினைக்கும் காலமது
அண்ணன்மார் தூக்கி உப்பு
மூட்டை காவியதும் அது ஒரு
கனாக்காலம்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...