28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அது ஒரு கனாக்காலம்
ராணி சம்பந்தர்
மகிழ்வான பிறந்த மண்
சொந்த பந்தம் சூழ்ந்து
வாழ்ந்து வந்த இனிமைக்
காலம் பட்டுப் பூச்சியாய்
சிறகடித்துப் பறந்த காலம்
தனிமை நினைவேயன்றிய
கனிவு மொழி பேசி மகிழ்வு
ஊட்டும் கூட்டுக்குடும்ப
உறுப்பினர் காட்டிய பரிவில்
குதூகலித்த காலமது
கோடி இன்பந் தந்திடும்
அன்னையின் மடியில்
தூங்கிடவே கதை சொல்லி
மனம் நிறைந்த மறக்கவே
முடியாத பதிவுக் காலமது
அக்காமார் சமைத்துத் தர
தந்தை தான் உண்ண முதல்
ஒரு பிடி எனக்கு ஊட்டி விட்டுத்
தந்த அந்தப் பாச ருசி இன்றும்
நாவூற நினைக்கும் காலமது
அண்ணன்மார் தூக்கி உப்பு
மூட்டை காவியதும் அது ஒரு
கனாக்காலம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...