அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan

அறியாத வயது
புரியாத போது
தெரியாதநோயால்
இழந்தேனே தந்தை

கஷ்டம் என்பது
எம்மை துரத்த
கண்ணீர் சொட்ட
கவலையை நிறுத்த
மெளனமே காத்த
மங்கையாய் நானும்

மண்குடிசை வாழ்வு
மகிழ்ச்சியே அன்று
மண்ணை இழந்து
தனித்து இன்று

வசதிகள் இன்று
அசதியும் அதிகம்
காலமும் மாறி
கோலமும் இழந்ததே மிச்சம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading