அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan

அறியாத வயது
புரியாத போது
தெரியாதநோயால்
இழந்தேனே தந்தை

கஷ்டம் என்பது
எம்மை துரத்த
கண்ணீர் சொட்ட
கவலையை நிறுத்த
மெளனமே காத்த
மங்கையாய் நானும்

மண்குடிசை வாழ்வு
மகிழ்ச்சியே அன்று
மண்ணை இழந்து
தனித்து இன்று

வசதிகள் இன்று
அசதியும் அதிகம்
காலமும் மாறி
கோலமும் இழந்ததே மிச்சம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading