16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து
அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து
அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி
இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே
அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது
கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்
பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ
கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா
கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்
தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ
அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ
அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்
அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி
துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை
விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...