10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து
அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து
அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி
இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே
அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது
கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்
பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ
கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா
கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்
தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ
அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ
அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்
அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி
துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை
விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...