அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்

அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்
கருவிலே சுமந்து
கனங்களை தாங்கி
பச்சை குழந்தை சிரிக்க
பன்னிர் குடம் உடைக்க
பிஞ்சு பிள்ளை முகம் கண்டு
பினி யாவும் மறந்து
இளவரசியாய் வளர்க்க தன்
இளமை இழந்து
ஓய்வு இலாலாமல்
ஓடோடி உழைக்கும்
உன்னத உயிர் அவள்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading