தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்

அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்
கருவிலே சுமந்து
கனங்களை தாங்கி
பச்சை குழந்தை சிரிக்க
பன்னிர் குடம் உடைக்க
பிஞ்சு பிள்ளை முகம் கண்டு
பினி யாவும் மறந்து
இளவரசியாய் வளர்க்க தன்
இளமை இழந்து
ஓய்வு இலாலாமல்
ஓடோடி உழைக்கும்
உன்னத உயிர் அவள்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan