அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்

அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்
கருவிலே சுமந்து
கனங்களை தாங்கி
பச்சை குழந்தை சிரிக்க
பன்னிர் குடம் உடைக்க
பிஞ்சு பிள்ளை முகம் கண்டு
பினி யாவும் மறந்து
இளவரசியாய் வளர்க்க தன்
இளமை இழந்து
ஓய்வு இலாலாமல்
ஓடோடி உழைக்கும்
உன்னத உயிர் அவள்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan