06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-289,தலைப்பு!
ஈரம்
…………
மகளினை வாழ்த்தும் வீரம்
மனத்தினில் அன்பின் ஈரம்!
பகலினில் ஒளியின் வீச்சாய்
பைந்தமிழ் அறிவின் வீச்சாய்!
முகமதில் விழியின் பார்வை
முத்தமிழ்க் கவிதைக் கோர்வை!
தகவலாய் விளங்கும் தாயே!
தமிழ்மகள் வெல்வாய் நீயே!
தாயகம் மீட்பாய் நீயே
தமிழையே காப்பாய் நீயே!
வாயகம் போற்றப் பாடும்
வையக ஔவை நீயே!
நாயகம் பூத்த தாலே
நற்பயன் வருமா தாயே ?
நேயகம் கொண்ட காதல்
நேர்த்தியின் மகளே வாழி!
அளப்பெரும் பாசம் வைத்தாய்
அகவைநாள் நினைவில் தைய்த்தாய்
களப்பணி புரியும் நீயே
கனவினில் வாழ்த்த வைத்தாய்
உளப்பெரும் தொட்டில் கட்டி
உன்னையே ஆட்டு கின்றேன்!
வளமெலாம் பெற்றே பேரன்
வாழ்வுடன் உயர்வாய் நீயே!
. ஆசிரியை அபிராமி
கவிதாசன்.
10.12.2024

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...