அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

அம்மா தினம்

அம்மா தினம்

எம்மை பத்து மாதம்
பாரம் என்று நினைக்காமல்
சுமந்த தாய்

அன்பின் சிகரம் அம்மா

அழகின் உருவம் அம்மா

உருவம் அறியா நிலையிலும் என்னை அன்பு செய்தவள்

மூன்றெழுத்து கவிதை அம்மா

எம்மிடம் காட்டும் அன்பைக் குறைக்காதவள் அம்மா

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan