தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அழகிய பருவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 42
தலைப்பு = அழகிய பருவம்

அழகிய பருவம் அது குழந்யைப்பருவம் மட்டுமே

புரியாத புதிர்களான வார்த்தைகள்

மகிழ்ச்சி நிறைந்த பருவம் அது

துன்பம் அறியாத காலம்

தவண்டு திரிந்த பருவங்கள்

பேச தெரியாமல் பேசிய காலங்கள்

தேவை ஏற்படும் போது சிணுங்கியும் தேவை முடிந்தவுடன் சிரிக்கும் காலங்கள்..

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading