மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

இதயம்-61

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025

ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே

கணமெல்லாம் உழைத்து
கண்மூடி தூங்கினாலும்
கண் உறங்கா இதயமே
காலனுக்கு கை கொடுப்பது நீயா?

நாலறை வால்வு திறந்து மூட லப்டப்
நிமடத்தின் துடிப்போ 72
வலி கொடுத்தாயானால்
வாழ்வு தொலைந்திடுமாம்

சந்தோஷ்த்தில் மகிழ்ந்து
துக்கத்தில் சுருங்கி
உடலெல்லாம் உயிரூட்டி
ஒவ்வொரு துடிப்பும் புதுவாழ்வு இதயமே.…

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading