மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

இராசையா கெளரிபாலா

எண்ணம்
————-
எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம்
வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே
மண்ணில் பிறந்து மடியும் வரையும்
வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு

இன்பம் துன்பம் இறைவன் தருவதே
இன்னா செய்தார்க்கும் இனிதாய் என்றும்
பொன்னோ புகழோ பெருந்தகை யாவர்க்கும்
அன்பு ஒன்றே அரனாய் காக்கும்

விதைக்க விழுதாகும் வினைகள் இன்றி
அதையும் செய்ய
அறுவடையே வாழ்வில்
எதையும் தாங்கும்
எளிய மனமும்
வதைபடாது வற்றாத வறுமையிலும் ஏர்முனை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading