திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இராசையா கெளரிபாலா

எண்ணம்
————-
எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம்
வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே
மண்ணில் பிறந்து மடியும் வரையும்
வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு

இன்பம் துன்பம் இறைவன் தருவதே
இன்னா செய்தார்க்கும் இனிதாய் என்றும்
பொன்னோ புகழோ பெருந்தகை யாவர்க்கும்
அன்பு ஒன்றே அரனாய் காக்கும்

விதைக்க விழுதாகும் வினைகள் இன்றி
அதையும் செய்ய
அறுவடையே வாழ்வில்
எதையும் தாங்கும்
எளிய மனமும்
வதைபடாது வற்றாத வறுமையிலும் ஏர்முனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading