21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இராசையா கெளரிபாலா
எண்ணம்
————-
எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம்
வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே
மண்ணில் பிறந்து மடியும் வரையும்
வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு
இன்பம் துன்பம் இறைவன் தருவதே
இன்னா செய்தார்க்கும் இனிதாய் என்றும்
பொன்னோ புகழோ பெருந்தகை யாவர்க்கும்
அன்பு ஒன்றே அரனாய் காக்கும்
விதைக்க விழுதாகும் வினைகள் இன்றி
அதையும் செய்ய
அறுவடையே வாழ்வில்
எதையும் தாங்கும்
எளிய மனமும்
வதைபடாது வற்றாத வறுமையிலும் ஏர்முனை.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...