20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று
மற்றவர் உணர்வை
மதிக்கா ஜென்மம்
மாக்களாய் நினைத்து
மிதிக்கும் வன்மம்
சாக்கடை சகதியில்
சல்லாபம் ஒருபுறம்
சாமிவேடம் தரித்து
சண்டித்தனம் மறுபுறம்
உணர்வை புரிந்து
தெளிவாய் வாழ்ந்து
உலகே போற்ற
உருப்படியாய் வாழ்
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.