உணர்வு

உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று

மற்றவர் உணர்வை
மதிக்கா ஜென்மம்
மாக்களாய் நினைத்து
மிதிக்கும் வன்மம்

சாக்கடை சகதியில்
சல்லாபம் ஒருபுறம்
சாமிவேடம் தரித்து
சண்டித்தனம் மறுபுறம்

உணர்வை புரிந்து
தெளிவாய் வாழ்ந்து
உலகே போற்ற
உருப்படியாய் வாழ்

செல்வி நித்தியானந்தன்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading