“உணர்வு “

சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210

“உணர்வு”

உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!

ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு செய்தியை!

அம்மா பொரித்த முட்டையின் மணம்
இன்றும் உணர்வாய்
வெடிக்கின்றது!

உன் உணர்வுகளை மதிக்கும்
இடத்தில்
அட்சயபாத்திரமாக இரு!

அம்மாவின் உள்ளத்து குமுறல் கண்ணீரால்
நிரம்பி வழிந்தது
ஐயாவின் துயர்பகிர்வில் துயரம்!

கார்த்திகை
இருபத்தி ஏழு
உணர்வு எழுச்சி நாள்
உள்ளத்து குமுறல்களை தீப ஒளியில் காட்டும் நாள்!

நன்றி
வணக்கம்
09.11.25

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading