“உணர்வு “

சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210

“உணர்வு”

உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!

ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு செய்தியை!

அம்மா பொரித்த முட்டையின் மணம்
இன்றும் உணர்வாய்
வெடிக்கின்றது!

உன் உணர்வுகளை மதிக்கும்
இடத்தில்
அட்சயபாத்திரமாக இரு!

அம்மாவின் உள்ளத்து குமுறல் கண்ணீரால்
நிரம்பி வழிந்தது
ஐயாவின் துயர்பகிர்வில் துயரம்!

கார்த்திகை
இருபத்தி ஏழு
உணர்வு எழுச்சி நாள்
உள்ளத்து குமுறல்களை தீப ஒளியில் காட்டும் நாள்!

நன்றி
வணக்கம்
09.11.25

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading