மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed
பூமித்தாய் ஏற்கமறுத்தது
புதைகுழிக்குள் அடங்கியுயிர்
எலும்புக்கூடாய் எதிலொலித்தது

புதையுண்ட எமினமே
புரியாமல் தேடினோமே
தெரிகின்றது மண்டையோடு
புதையலல்ல ௨டைந்துபோன
கை கால் எலும்போடு பெ௫ட்களுமே

வதைபட்டு வலுவிழந்து
பிணமாகிப்போனவங்க
அகழிக்குள் ஆதாரம்
௨யிர்க்குமா சுவடுகள்
ஆதாரம் இ௫க்குத்தான்
நீதி கிடைக்குமா
மௌனம் ஒன்றே நிஜமாகாகும்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading