” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed
பூமித்தாய் ஏற்கமறுத்தது
புதைகுழிக்குள் அடங்கியுயிர்
எலும்புக்கூடாய் எதிலொலித்தது

புதையுண்ட எமினமே
புரியாமல் தேடினோமே
தெரிகின்றது மண்டையோடு
புதையலல்ல ௨டைந்துபோன
கை கால் எலும்போடு பெ௫ட்களுமே

வதைபட்டு வலுவிழந்து
பிணமாகிப்போனவங்க
அகழிக்குள் ஆதாரம்
௨யிர்க்குமா சுவடுகள்
ஆதாரம் இ௫க்குத்தான்
நீதி கிடைக்குமா
மௌனம் ஒன்றே நிஜமாகாகும்

Nada Mohan
Author: Nada Mohan