30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
உயிர்க்குமா சுவடுகள்
Vajeetha Mohahed
பூமித்தாய் ஏற்கமறுத்தது
புதைகுழிக்குள் அடங்கியுயிர்
எலும்புக்கூடாய் எதிலொலித்தது
புதையுண்ட எமினமே
புரியாமல் தேடினோமே
தெரிகின்றது மண்டையோடு
புதையலல்ல ௨டைந்துபோன
கை கால் எலும்போடு பெ௫ட்களுமே
வதைபட்டு வலுவிழந்து
பிணமாகிப்போனவங்க
அகழிக்குள் ஆதாரம்
௨யிர்க்குமா சுவடுகள்
ஆதாரம் இ௫க்குத்தான்
நீதி கிடைக்குமா
மௌனம் ஒன்றே நிஜமாகாகும்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...