10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
உறை பனி
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த குளிரான
காற்றில் ஊதிப் பெருத்த பனித்துளி
வருத்தமுடன் கூறியது
எம் சிலருக்குப் பனி பிடித்திருக்கிறது
நையாண்டிப் பேச்சின் மனவலியிலே
பனித்துளி உறை பனியாய் ஊறியது
இதோ பார் பூப்போன்ற மென்மேனி
எங்கும் கொள்ளை அழகு மரங்களில்
பூப்போட்ட சேலை உடுத்த தேவதை
காட்சியிட எனை உருட்டி உருட்டிப்
பனி மனிதனாக்கி கரட் மூக்கும் ,
பொத்தான் கண்ணும் வைத்ததில்
நான் என்னையே மறந்த வலியே
துறந்து மன நிறைவில் உருகிய
உறை பனி ஆனேன் .
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...