25
Feb
உலர்ந்த ஆற்றின் அழுகுரல்
இளமை துள்ளியே நின்றிட இருந்தேன்
ஆம்பலும் தாமரையும் அழகாய் பூத்ததே...
20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
-
By
- 0 comments
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
உலர்ந்த ஆற்றின் அழுகுரல்
உலர்ந்த ஆற்றின் அழுகுரல்
இளமை துள்ளியே நின்றிட இருந்தேன்
ஆம்பலும் தாமரையும் அழகாய் பூத்ததே
மீன்கள் துள்ளி விளையாடி மகிழ்ந்தன
இளைஞர் யுவதிகள் குளித்துக் களித்தனர்
எனது வதனத்தைக் கண்டே நின்றனர்
அன்பாக நானும் இருந்த காலம்
அடியற்ற மரமாகி நீரற்றுப் போனேனே
வாட்டம் கொள்ளவே வைத்தது இயற்கை
எண்ணமும் துடித்திட ஏங்கியே தவிக்கின்றேன்
விண்ணகம் இரங்கியே வான்மழை பொழியாதா
கண்ணாக என்னையும் காத்திடவே வராதா
நாட்டம் இல்லாத நிலையில் குமுறுவது
ஏற்றம் காணவே எட்டிப் பார்க்கிறேன்
வருவாயா எனது தாகமும் தீர்ப்பாயா
சர்வேஸ்வரி சிவரூபன்
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...