நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன்
எழுத்தாளர் வாரம் ( 718)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடுமே
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாமே

எண்ணச் சிறகுதனை
எழுத்திலே பதியட்டும்
ஏற்றம் கண்டும்தான்
ஏட்டிலே விரியட்டும்

ஆண்டுகள் இருபத்தியெட்டு
ஆயிரமாய் படைப்புக்கள்
அவனியிலே தனித்துவமாய்
அடியெடுத்த பா முகமாய்

எண்ணிய வலிகளெல்லாம்
ஏக்கத்தின் நினைவலைகள்
ஏற்றத்தாழ்வு இல்லை
ஏகபோகமாய் சிறகடிக்குதே

Nada Mohan
Author: Nada Mohan