ஒளவை

அனைவருக்கும் வணக்கம்
பாமுகப் பூக்களில் நானும் ஒருத்தியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்.
இதற்குக் காரணமாக இருந்த பாமுக நிறுவனர் நடாமோகனுக்கும் என்னை எழுதத் தூண்டிய பாவை ஜெயபாலனுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் வாழ்த்துரை, ஆசியுரை, ஆய்வுரை வழங்கிய பெரியோர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading