05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
ஔவை
இதயம்
=======
அன்பின் வடிவாய்
அகிலத்தில் நீயே
இன்ப ஊற்றின்
இடமும் நீயே
துன்ப வலியின்
துடிப்பும் நீயே
அன்றாட இயக்கம்
அனைத்தும் நீயே
காதலின் சின்னமாய்க்
காட்சியில் நீயே
சாதலின் முடிவில்
சான்றும் நீயே
ஈதலும் இதயம்
இளகினால் தானே
நீதரும் இடமே
நிரந்தரம் அன்றோ
உணர்வை உணரும்
உறுப்பும் நீயே
குணத்தைக் காட்டும்
கருவியும் நீயே
முகத்தில் ஒளியாய்
மலர்வதும் நீயே
அகத்தில் இருந்து
ஆள்வதும் நீயே
உயிரின் மூலமும்
உனது துடிப்பே
உயிர்கள் அன்பும்
உந்தன் வழியே
ஆயிரம் உறவுகள்
அன்றாடம் வரவே
ஆயினும் உன்னை
அறிபவர் சிலரே.
ஒளவை.
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...