மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

கணப்பொழுது

செல்வி நித்தியானந்தன்
கணப்பொழுது (719)

கண்மூடி முழிப்பதற்குள்
எத்தனை அழிவுகள்
கண்ணெதிரே உயிர்கள்
எரியுண்ட ரணங்கள்

பற்பல நினைவுடனே
பறந்த உறவுகள்
பரிதாப விபத்தாலே
சிதறிய உடலங்கள்

இத்தனை இழப்பும்
கணப்பொழுதின் சோகம்
எரியுண்ட உடல்களும்
சிதறிய வேகம்

விதிஇதுவென மதியை
நோகத்தான் முடியுமா
சதிதான் இதுவென்று
இறைவனுக்கு தெரியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading