11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்
காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர் கழலாலே
கதிரவன் மறைந்திடும்
காயமே கனத்தாலே
களிப்பும் போய்விடும்
கானமே இசையாலே
காட்சியாய்முழங்கிடும்
iகடமை காப்பாலே
காலமும் ஓடிடும்
காவல் தெய்வங்கலே
காலமெல்லாம் காத்திடுங்கள்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.