கல்லறைக் காவியர் (739)

கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்

காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர் கழலாலே
கதிரவன் மறைந்திடும்

காயமே கனத்தாலே
களிப்பும் போய்விடும்
கானமே இசையாலே
காட்சியாய்முழங்கிடும்

iகடமை காப்பாலே
காலமும் ஓடிடும்
காவல் தெய்வங்கலே
காலமெல்லாம் காத்திடுங்கள்

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading