கல்லறைக் காவியர் (739)

கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்

காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர் கழலாலே
கதிரவன் மறைந்திடும்

காயமே கனத்தாலே
களிப்பும் போய்விடும்
கானமே இசையாலே
காட்சியாய்முழங்கிடும்

iகடமை காப்பாலே
காலமும் ஓடிடும்
காவல் தெய்வங்கலே
காலமெல்லாம் காத்திடுங்கள்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading