20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்
காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர் கழலாலே
கதிரவன் மறைந்திடும்
காயமே கனத்தாலே
களிப்பும் போய்விடும்
கானமே இசையாலே
காட்சியாய்முழங்கிடும்
iகடமை காப்பாலே
காலமும் ஓடிடும்
காவல் தெய்வங்கலே
காலமெல்லாம் காத்திடுங்கள்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.