20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
குடும்பமெனும் சோலை
ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025
குடும்பமென்பது சோலைவனம் – அங்கு
குதூகலம் வருமே தினம் தினம்
அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம்
அன்பு விளையுமிடம் குடும்பமே
குடும்பமெனும் சோலையை வனப்பாக்க
குதூகலமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
குடும்பதினமாக வைகாசி பதினைந்தினை !
ஆலமர விழுதாக ஆணிவேராக
தலைமுறைகள் தழைக்கின்ற தளமாக
உறவுகளை இணைத்திடும் பாலமாக
உணர்வுகள் பொங்கிடும் மாடமாக
பிறவிப் பெருங்கடலின் தெப்பமாக
பிறப்பின் மகத்துவமாகுமே குடும்பமும் !
கட்டுக்கோப்பும் விட்டுக் கொடுப்பும்
இட்டுச் செல்லுமே நல்வாழ்விற்கு
உள்ளத்தின் அமைதி இல்லத்தில் தான்
இல்லத்தை அழகூட்டுவது குடும்பமே
குடும்பமெனும் சோலை என்றும் நந்தவனமே !
Author: ரஜனி அன்ரன்
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...