குதூகலம்

வஜிதா முஹம்மட்

௨ணர்வின் ஊற்றுத்தான்
௨தடுவிரி ஊத்துத்தான்
இதயம் சூழ் காரி௫ள்
பேரொளி காணும் வெளித்திறல்

தன்நலமற்ற ஈகையாகும்
தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும்
அகம்திறந்த நூல் இணைவாகும்
அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும்

தீண்டித் தீண்டி செல்லும்
தீரா மகிழ்வைச் சொல்லும்
களைப்பேயின்றி களைத்திடும்
க௫வென்றின் புதிய பதிவிடம்

துவண்டு விழும் என்மனதில்
தூணாய் மகவுகள் குதூகலம்
அரண்டு போன வேதனைக்குள்
அணையாய் இறைநினைவு குதூகலம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading