மறக்கதுதான் முடியுமா 769 09.07.2026

செல்வி நித்தியானந்தன் மறக்கதுதான் முடியுமா திட்டமிட்ட கொலைகள் திரண்ட தமிழினத்தை தீக்கிரை யாக்கியும் தீத்துக் கட்டியதே கத்திகோடரி துப்பாக்கி கனத்த ஆயுதங்களாய் கொலை...

Continue reading

குதூகலம்

வஜிதா முஹம்மட்

௨ணர்வின் ஊற்றுத்தான்
௨தடுவிரி ஊத்துத்தான்
இதயம் சூழ் காரி௫ள்
பேரொளி காணும் வெளித்திறல்

தன்நலமற்ற ஈகையாகும்
தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும்
அகம்திறந்த நூல் இணைவாகும்
அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும்

தீண்டித் தீண்டி செல்லும்
தீரா மகிழ்வைச் சொல்லும்
களைப்பேயின்றி களைத்திடும்
க௫வென்றின் புதிய பதிவிடம்

துவண்டு விழும் என்மனதில்
தூணாய் மகவுகள் குதூகலம்
அரண்டு போன வேதனைக்குள்
அணையாய் இறைநினைவு குதூகலம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading