30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
குதூகலம்
வஜிதா முஹம்மட்
௨ணர்வின் ஊற்றுத்தான்
௨தடுவிரி ஊத்துத்தான்
இதயம் சூழ் காரி௫ள்
பேரொளி காணும் வெளித்திறல்
தன்நலமற்ற ஈகையாகும்
தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும்
அகம்திறந்த நூல் இணைவாகும்
அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும்
தீண்டித் தீண்டி செல்லும்
தீரா மகிழ்வைச் சொல்லும்
களைப்பேயின்றி களைத்திடும்
க௫வென்றின் புதிய பதிவிடம்
துவண்டு விழும் என்மனதில்
தூணாய் மகவுகள் குதூகலம்
அரண்டு போன வேதனைக்குள்
அணையாய் இறைநினைவு குதூகலம்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...