” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குதூகலம்

வஜிதா முஹம்மட்

௨ணர்வின் ஊற்றுத்தான்
௨தடுவிரி ஊத்துத்தான்
இதயம் சூழ் காரி௫ள்
பேரொளி காணும் வெளித்திறல்

தன்நலமற்ற ஈகையாகும்
தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும்
அகம்திறந்த நூல் இணைவாகும்
அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும்

தீண்டித் தீண்டி செல்லும்
தீரா மகிழ்வைச் சொல்லும்
களைப்பேயின்றி களைத்திடும்
க௫வென்றின் புதிய பதிவிடம்

துவண்டு விழும் என்மனதில்
தூணாய் மகவுகள் குதூகலம்
அரண்டு போன வேதனைக்குள்
அணையாய் இறைநினைவு குதூகலம்

Nada Mohan
Author: Nada Mohan