13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஈரம்
———-
ஈரமில்லா நெஞ்சம்
எப்படி இரங்கும்
பாசமில்லா மனிதர்
பயணிக்கும் படகுல்
ஈரமுள்ளவர்களை ஏற்றலாமோ
ஏற்றினால் என்னதான் நடக்கும்
சிந்திக்க வேண்டிய விடயம்
சில மனிதம் இருப்பதால் தான்
இன்னும் உணர்வுகள் மதிக்கப் படுகின்றது
கடல் போல சொத்திருந்தும்
கப்பல் போல் வீடிருந்தும்
கைப்பிடியில் வசதி இருந்தும
கையறுந்த நிலையில்
அல்லவா நிற்க வேண்டி யுள்ளது
பசி பட்டினி பார்த்தும்
வெள்ளம் பெருக்கில்
மக்கள். அவலம்
பார்த்தும்
இரங்காத ஈரமற்றவர்கள்
இனி என்ன செய்வார்கள்
ஈரமுள்ள மண்ணில்
விளைந்த பொருட்கள
நல்லதாகவே இருக்கும்.
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...