மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440)

புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள் பூக்க
பாசமெனும் பாலூற்றி
வளர்த்தெடுப்போம்

அன்பெனும் கொடியைத் தோளேற்றி
உணர்வுகள் ஓர் வழிப் பட
நன்நெறிகள் துளிர்க்க
நேர் வழியில் நடந்திட

உறவுகள் சரிப் படும்
இறுக்கம் தளர்ந்து
நெருக்கம் நிகழும்
மனதும் மகிழும்

உறவு மெய்ப்பட
உரிமை கை கொடுத்தால்
உறவுகள் சிறக்கும்
சிறகுகள் விரியும்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading