இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440)

புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள் பூக்க
பாசமெனும் பாலூற்றி
வளர்த்தெடுப்போம்

அன்பெனும் கொடியைத் தோளேற்றி
உணர்வுகள் ஓர் வழிப் பட
நன்நெறிகள் துளிர்க்க
நேர் வழியில் நடந்திட

உறவுகள் சரிப் படும்
இறுக்கம் தளர்ந்து
நெருக்கம் நிகழும்
மனதும் மகிழும்

உறவு மெய்ப்பட
உரிமை கை கொடுத்தால்
உறவுகள் சிறக்கும்
சிறகுகள் விரியும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading