“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440)

புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள் பூக்க
பாசமெனும் பாலூற்றி
வளர்த்தெடுப்போம்

அன்பெனும் கொடியைத் தோளேற்றி
உணர்வுகள் ஓர் வழிப் பட
நன்நெறிகள் துளிர்க்க
நேர் வழியில் நடந்திட

உறவுகள் சரிப் படும்
இறுக்கம் தளர்ந்து
நெருக்கம் நிகழும்
மனதும் மகிழும்

உறவு மெய்ப்பட
உரிமை கை கொடுத்தால்
உறவுகள் சிறக்கும்
சிறகுகள் விரியும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading