ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாமுகம்

முத்தமிழ் வளர மலரும் நிகழ்வை
எத்தனை சிறப்புடன் எளிமையாய் நகர்த்திட
சித்தங் கலங்காச் சீர்மை யுடனே
சொத்தாய் பாமுகம் சுகமும் காண

பண்ணாக இருவரும் பண்புடன் சுமந்து
மண்ணும் மணம்வீச மாந்தரும் மகிழ்வுற
எண்ணற் றோரும் ஏற்றமாய் அளித்த

ஊக்கத் திலேயும் உறுதியாய்ப் பாமுகம்
நோக்கக் குறியும் நொடிப் பொழுதுமே
மாறாமல் வெள்ளி விழாவும் காண்பது
பேறாகப் பெற்ற பேறு இணையர்கள்…

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading