அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாமுகம்

முத்தமிழ் வளர மலரும் நிகழ்வை
எத்தனை சிறப்புடன் எளிமையாய் நகர்த்திட
சித்தங் கலங்காச் சீர்மை யுடனே
சொத்தாய் பாமுகம் சுகமும் காண

பண்ணாக இருவரும் பண்புடன் சுமந்து
மண்ணும் மணம்வீச மாந்தரும் மகிழ்வுற
எண்ணற் றோரும் ஏற்றமாய் அளித்த

ஊக்கத் திலேயும் உறுதியாய்ப் பாமுகம்
நோக்கக் குறியும் நொடிப் பொழுதுமே
மாறாமல் வெள்ளி விழாவும் காண்பது
பேறாகப் பெற்ற பேறு இணையர்கள்…

Nada Mohan
Author: Nada Mohan