க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 292

சிறுமை கண்டு பொங்குவாய்

அவன் பெயர் ஒழிக
அவன் ஒரு திருடன்
ஓங்கி ஒலிக்கும் குரல்கள்
ஒத்து ஊதும் மக்கள் !

கை ஏந்தி வாங்கிய
வெள்ள நிவாரணமும்
கரம் கூப்பி சொன்ன
நன்றியும்

கால் போத்தல் சாராயத்துடன்
கைக்குள் வைத்த பணத்துடன்
நா மாறி போய்
பலி போடும் இவர்களை !

நன்றி கேட்ட மாந்தருக்கு
நன்மை செய்வது குற்றமன்றோ !
சிறுமை கொண்ட உள்ளதைக் கண்டு
சீறும் அவன் உள்ள மன்றோ !

குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading