29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
சந்தம் சிந்தும்
வாரம் 293
கவி அழகு
கவிக்கு கவி
கொடுக்க
கவியை நிராகரித்த
மறுப்பில்
ஒர் அலட்சியம்
செய்தாய் !
வார்த்தைகள் அற்ற
மௌனத்திலும்
அழகை தேடுகின்றேன்
எங்கே என்று !
புரியாத புதிரா
நீ இருந்தும்
எனக்கு மட்டும்
நீ கவி
சொல்லில் சொல்லிட
முடியாது
பார்வையால் பார்த்திட
முடியாது
எனக்கு நீ
அழகு
உனக்கு யார்
அழகோ ?
பிரமையில் நான்
வாழ
பிரயத்தனம் செய்கின்றேன்
கவி தரும்
கவி தா
க.குமரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.