29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
சந்தம் சிந்தும்
ஆக்கம் 164
அடைவு
காலை எழுந்ததும்
அன்றைய கேள்வி
மூன்று வேளைக்கும்
உணவு வாங்கணுமே !
கடன் கேட்டு
பல் இளிக்க
பல பேரிடம்
போய் கேட்க
மனமேனோ
சம்மதிக்கவில்லை !
என் பிரச்சனையை
நானே தீர்க்க
எளிய வழி
உள்ள மோதிரத்தை
அடைவு வைப்பதுதான் !
வட்டி குட்டி போட
குட்டி வட்டி போட
முதலை மீட்க முடியாது
மாண்டதே மோதிரம் !!
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.