29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சக்திதாசன்
தீயொன்று தெரிகிறது
தீவொன்று எரிகிறது
ஏனென்று புரியாமல்
ஏதேதோ நடக்கிறது
அரசியல் நாடகத்திலே
அரிசியில்லா நிலையின்று
அவலத்தின் மத்தியிலே
அல்லாடும் சோதரர்கள்
மாறாத மேடையொன்றிலே
மாறிவிட்ட பாத்திரங்கள்
மாற்றமில்லா வாழ்வுதனை
மாற்றிவைக்க யார்வருவார்?
ஐனங்களே நாயகரென்பார்
ஐனநாயக நீரோட்டத்திலே
ஐயமின்றித் தவிக்கின்றார்
ஐனங்களின்று தாய்மண்ணில்
சதுரங்கப் பலகையிலே
சதிராடும் பகடைகளாய்
சிக்கிவிட்ட மக்கள்கூட்டம்
சிறையுடைக்கும் காலமெப்போ?
உடைந்துவிட்ட உறவுகளை
உணர்ந்து நாமொன்றாயிணைந்து
உரமிடுவோம் புதியபாதையினை
உருவாக்கி நடந்திடுவோம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...