28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
சக்தி சங்கர்
வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
மாசி
******
அறுசீர் விருத்தம்
சீர்வரையறை: காய் காய் காய்/ காய் காய் காய்
மாதங்கள் பன்னிரண்டில் மாசிமகம்
மகத்தான பெருவிழாவாய்க் கொண்டாடி
பூதலத்தோர் நீராடி மகிழ்ந்திடுவர்
புதுமையான காட்சிகளும் கடற்கரையில்
மாதவமும் செய்தேன்நான் மாசியில்தான்
மாங்கல்ய நாண்பூட்டு விழாவதுவும்
நாதஸ்வ ர ஓசையோடே நடந்தேற
நறுமணமாய் மாலைகளும் மாற்றினோமே!
உடன்பிறப்பு மூத்தண்ணன் கலந்துகொண்டு
உரிமையோடு தேங்காயை உடைத்திட்டார்
கடந்துபோன விழாவிலேதான் கடைசியாகக்
கண்டேன்நான் அவர்உருவம் என்செய்வேன்
அடங்காத ஆணவத்தை அடக்கத்தான்
அடிமுடியைத் தேடவைத்தார் அரனவர்தான்
மடமையைத்தான் ஏற்றனரே பிரமவிஷ்ணு
மகாசிவராத் திரியும்தான் மாசியிலே!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...