தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன் சர்வேச்வரு

நடிப்பு
&&&&&

உலகமென்னும் நாடகமேடை நடிக்கவந்தவர் நாமதானே

விலகிட முடியாத பந்தமும் பாசமும்
கலந்திடும் உறவுகள் வைக்கும் போலிப்பாசமும்

மலைத்து நிற்கக் காட்டும் நடிகர்கள்

வெளுத்ததெல்லாம் பாலெண்ணு இருந்தவங்க

நம்பி மோசம் போகின்றவர் எத்தனைபேரு

தும்பிபடிக்கும் கதைதானுங்க நடிப்பு

எம்புட்டுத்தூரம் நம்ப நடிப்பாருங்க

கம்மணு இருந்து பாருங்க நாமும் நடித்து முடிந்தால் வெளிக்கிடனும்

சொல்லிப்புட்டேன் இதுகும் நடிப்புத்தான்

எப்படி ஐயா இந்த உலகம் விளங்குது
நடிப்பு நடிப்பு நடிப்பே கேளுங்க

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading