10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவரூபன் சர்வேச்வரு
நடிப்பு
&&&&&
உலகமென்னும் நாடகமேடை நடிக்கவந்தவர் நாமதானே
விலகிட முடியாத பந்தமும் பாசமும்
கலந்திடும் உறவுகள் வைக்கும் போலிப்பாசமும்
மலைத்து நிற்கக் காட்டும் நடிகர்கள்
வெளுத்ததெல்லாம் பாலெண்ணு இருந்தவங்க
நம்பி மோசம் போகின்றவர் எத்தனைபேரு
தும்பிபடிக்கும் கதைதானுங்க நடிப்பு
எம்புட்டுத்தூரம் நம்ப நடிப்பாருங்க
கம்மணு இருந்து பாருங்க நாமும் நடித்து முடிந்தால் வெளிக்கிடனும்
சொல்லிப்புட்டேன் இதுகும் நடிப்புத்தான்
எப்படி ஐயா இந்த உலகம் விளங்குது
நடிப்பு நடிப்பு நடிப்பே கேளுங்க
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...