29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூப்ன் சர்வேஸ்வரி
கவி அழகு
ஃஃஃஃஃஃஃ
கவியழகு கருத்தாய் புனைவதழகு நன்றாய் //
உணர்வதழகு உருப்படி சேர்ப்பதழகு எங்கும்//
துலங்குவதழகு இலங்கியே நிற்பதழகு பாராய் //
படரும் கொத்துப்பூவழகு இரசிக்கும் கண்ணழகு //
மின்னிப்பூச்சியழகு மிகையான நிலவழகு //
மின்னும் பொன்னழகு மிதக்கும் கப்பலழகு //
கற்பனை விரியும் போதழகு புலரும் //
காலையுமழகு பூவிரிவதும் மணம்பரப்பலும் அழகே //
கண்ணிய மனவழகு கருத்தாய் செப்பழகு //
மானிலத்தில் மழலையழகு அணைக்கும் போதிலே //
ஆனந்தமழகு இயற்கையை இரசிப்பவன் எண்ணமும் அழகே //
கற்பனையே கவியும் வடிப்பதே கவியழகும் //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...