05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிவரூப்ன் சர்வேஸ்வரி
கவி அழகு
ஃஃஃஃஃஃஃ
கவியழகு கருத்தாய் புனைவதழகு நன்றாய் //
உணர்வதழகு உருப்படி சேர்ப்பதழகு எங்கும்//
துலங்குவதழகு இலங்கியே நிற்பதழகு பாராய் //
படரும் கொத்துப்பூவழகு இரசிக்கும் கண்ணழகு //
மின்னிப்பூச்சியழகு மிகையான நிலவழகு //
மின்னும் பொன்னழகு மிதக்கும் கப்பலழகு //
கற்பனை விரியும் போதழகு புலரும் //
காலையுமழகு பூவிரிவதும் மணம்பரப்பலும் அழகே //
கண்ணிய மனவழகு கருத்தாய் செப்பழகு //
மானிலத்தில் மழலையழகு அணைக்கும் போதிலே //
ஆனந்தமழகு இயற்கையை இரசிப்பவன் எண்ணமும் அழகே //
கற்பனையே கவியும் வடிப்பதே கவியழகும் //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...