10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவரூப்ன் சர்வேஸ்வரி
கவி அழகு
ஃஃஃஃஃஃஃ
கவியழகு கருத்தாய் புனைவதழகு நன்றாய் //
உணர்வதழகு உருப்படி சேர்ப்பதழகு எங்கும்//
துலங்குவதழகு இலங்கியே நிற்பதழகு பாராய் //
படரும் கொத்துப்பூவழகு இரசிக்கும் கண்ணழகு //
மின்னிப்பூச்சியழகு மிகையான நிலவழகு //
மின்னும் பொன்னழகு மிதக்கும் கப்பலழகு //
கற்பனை விரியும் போதழகு புலரும் //
காலையுமழகு பூவிரிவதும் மணம்பரப்பலும் அழகே //
கண்ணிய மனவழகு கருத்தாய் செப்பழகு //
மானிலத்தில் மழலையழகு அணைக்கும் போதிலே //
ஆனந்தமழகு இயற்கையை இரசிப்பவன் எண்ணமும் அழகே //
கற்பனையே கவியும் வடிப்பதே கவியழகும் //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...