சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__55

“சாந்தி”

காலையில் எழுந்து
காலை கடமைதனை முடித்து
கடவுளை மலர்தூவி வணங்கி
தீபம் ஏற்றி அழகு பார்ப்பதே
என் மனதிற்கு
ஏற்படும் சாந்தி!!

பக்தி பாடல்களை
பக்தி பரவசமாய்
பண்ணோடு கேட்கும் போதே
அமைதி எட்டுமே!!

குடும்பமாக குதுகலமாக
ஒன்றிணைந்து
பேசி மகிழ்வது
ஒன்றித்து செல்வது ஆனந்த அமர்வு தரும்!!

மழலை மகிழ்ந்து பேசி
ழொழியில் குழாவி குளையும் சிறுவர் இளையோர் என் தமிழ் ழொழியும்
என் காதில் கேட்பது சாந்தி!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading