26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவா சிவதர்சன்
“சாந்தி”
பணம் பாதாளம் வரை பாயும்,நம்புகிறது உலகம்.
கேட்டவிலை கொடுத்தும் மனதில் அமைதிகிட்டாத அவலம்.
என்று மனம் நிறையும், அன்று சாந்தி நிலவும்.
மும்மலங்களும் வென்ற ஆன்மா,பிறவிப்பிணி அகலும்
சாந்திதேடி அலையும்கூட்டம் நாளும் பெருகக்கண்டோம்.
சாந்தி நிலையம்ஊருக்கொன்று நிறுவ முயல்வோம்.
உணவின்றித்தவிப்போருக்கு அன்ன சத்திரங்கள் ஆயிரம் படைப்போம்.
ஊனமுற்ற மாந்தர்காய் உதவும் காப்பகங்கள் அமைப்போம்.
இரந்துண்டு வாழும் ஈன்றோருக்கு, ஈயாதபிள்ளைகள் இருந்தென்ன லாபம்.
குமுறும் எரிமலையும், ஒருநாள் அமைதியாகும் அவாக்கொண்ட மனித மனம் மட்டும் அடைவதில்லை சாந்தி.
அவாத்துண்டும் ஜம்புலன்கள் அடங்கும்போது அங்குநிலவும் சாந்தி
நாளைய வாழ்வு நம் கையில் இல்லை ஆசைக்கனவுகளோ ஆயிரம்
பேரின்பமடையும் மார்க்கம் மனதில்கொண்டதில்லை எங்கனம் ஆகும் சாந்தி!
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...