11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
செம்மணி
ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025
செம்மணல் சூழ்ந்தநிலம்
செங்குருதியால் செம்மணியானதுவோ
உலகின் எட்டாவது அதிசயம்
அவலங்களின் அதிசயம் செம்மணி
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு
வதையுண்டு சிதையுண்டு வயதுவேறுபாடின்றி
புதைக்கப்பட்டனரே உறவுகள் செம்மணியில் !
மண்ணிற்குள் மூடியகனவுகள்
மெளனக் குரல்கள் நிறைந்தகாற்று
மெளனிக்கப் பட்டதே செம்மணிக்குள்
காலங்கள்கடந்தும் காலத்தின் கட்டாயத்தில்
புதைகுழிகள் தோண்டப்பட்டு
எச்சங்கள் எண்ணிக்கையின்றி
எடுக்கப்படுகிறது ஆய்வாளர்களால் !
செம்மணி புதைகுழி மட்டுமல்ல
நூற்றாண்டு மூடியபுத்தகம்
குழந்தையின் சிரிப்பு ஒருபக்கம்
தாயின் அழுகுரல் மறுபக்கமென
மண்ணின்மார்பில் புதைந்துவிட்ட
மன்னுயிர்களின் மனசாட்சி பேசுகிறதே
மழையால் பொலிவுற்ற செம்மணி
கண்ணீரால் நனைகிறதே இப்போது !
Author: ரஜனி அன்ரன்
12
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...