அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

செம்மணி புதைகுழிகள்2030 ஜெயா

உறவுகள் உறைந்து விட்ட மண்ணிலே
சொந்தங்களை பிரிந்த கவலையில்
செம்மணி புதைகுழி மனித எச்சங்கள்
உலகை உலுக்கும் செம்மணி புதைகுழிகள்
காணாமல் போனவர்கள் வதை கொலைகள்
தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பிரிவுகள்
மனித புதைகுழி அகழ்வு ஆராய்ச்சியில்
அதிசய விவகாரத்தில் பல நாடுகள் கவலையில்
தோண்ட தோண்ட எச்சங்கள் ஆவணங்களாக
முழுமையான மனித எலும்பு அடையாளங்கள்
செம்மணி குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக
உறவுகளின் கொடிய நாட்களின் அவலங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading