மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

செம்மணி புதைகுழிகள்2030 ஜெயா

உறவுகள் உறைந்து விட்ட மண்ணிலே
சொந்தங்களை பிரிந்த கவலையில்
செம்மணி புதைகுழி மனித எச்சங்கள்
உலகை உலுக்கும் செம்மணி புதைகுழிகள்
காணாமல் போனவர்கள் வதை கொலைகள்
தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பிரிவுகள்
மனித புதைகுழி அகழ்வு ஆராய்ச்சியில்
அதிசய விவகாரத்தில் பல நாடுகள் கவலையில்
தோண்ட தோண்ட எச்சங்கள் ஆவணங்களாக
முழுமையான மனித எலும்பு அடையாளங்கள்
செம்மணி குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக
உறவுகளின் கொடிய நாட்களின் அவலங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading